Pages

காதறுந்த செருப்பு

காதறுந்த செருப்பு
கனவில் வந்தபோது
காதோரம் சொன்னது
இது தான்...
அடிப்பதற்காவது என்னை வைத்துக்கொள் என்று
அதன் மீதிருந்த கோபம்
அதிகமானதென்னவோ
அப்போதுதான்.

1 comment: